வியாழன், 28 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-94

நீதான் 
கூட்டைக் கலைத்து 
வீட்டை சுத்தமாக்கும்படி
கேட்டுக்கொண்டாய்!  

இப்போது 
குருவியின் சாபத்திற்கு 
ஆளாவேனென்று 
பயமுறுத்துகிறாயே!

கருத்துகள் இல்லை: