வியாழன், 14 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-66

யாருக்கும்
தெரியாத ரகசியம்
எனக்கு
தெரிந்து விட்டது!

பனித்துளிகள்
என நினைத்திருந்தது
கண்ணீர்த்துளிகள்
என உறுதியாகிவிட்டது!


சூடிக்கொள்ள மறுத்து
ரோஜா பூக்களை
அழ வைத்தது
நீதானென்று ஒத்துக்கொள்!

கருத்துகள் இல்லை: