வெள்ளி, 22 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-74

மேலெல்லாம்
பூக்களை 
தூவி விட்டாய்! 

தண்ணீர் குடிக்கையில் 
சிரிக்க வைத்தது 
என் அதிஷ்டம்!

கருத்துகள் இல்லை: