வியாழன், 21 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-72

நீ தானே 
அழ வைத்து 
பின் அனுப்பி வைத்தாய்!
அப்புறமென்ன?

புன்னகைக்க சொல்லி 
தொலைபேசியில் 
தொடர்பு கொண்டு
தொல்லை செய்கிறாயே! 

கருத்துகள் இல்லை: