சனி, 2 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-34

திமிர் பிடித்த கழுதை 
கண் முன் நிற்காதே என்று 
கோபத்தில் கத்தினேன்!

கழுதை கெட்டால்
குட்டிச்சுவரென்று 
வம்பு பண்ணுகிறாய்!

கருத்துகள் இல்லை: