ஞாயிறு, 10 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-53

பூக்கடையை
கடக்கும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்!

பூக்களைப்பறித்தால்
செடிகளுக்கு வலிக்குமென்று
அன்று நீ சொன்னதை!

கருத்துகள் இல்லை: