வெள்ளி, 8 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-45

அநியாயத்துக்கென்று
இப்படியா நீ
அழுவது?

அழவைத்தவரே
அழுகையை பார்த்து
வெறுக்கும்படி!

கருத்துகள் இல்லை: