ஞாயிறு, 10 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-52

ரோஜாவை
நீ சூடிக்கொள்ள
மறுத்தாய்!

இப்போது பார்
ரோஜா சூடிக்கொள்ள
வேண்டியதாயிற்று!

என் இரு
கண்ணீர்த் துளிகளின்
பாரங்களை!

கருத்துகள் இல்லை: