ஞாயிறு, 10 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-56


அடிப்பாவி
குனியும்போது
ஜாக்கிரதையாக
இருந்திருக்கக்கூடாதா?

பொல்லாத
என் கண்கள்
படமெடுத்து
வைத்துக்கொண்டுவிட்டதே!

கருத்துகள் இல்லை: