வெள்ளி, 8 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-43

நான் ஏன் வாழ்கிறேன்
என்று தெரியாமல்தான்
வாழ்ந்தேன்!

நீ என் வாழ்வில்
அன்று ஒரு நாள்
வரும் வரை!

கருத்துகள் இல்லை: