திங்கள், 4 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-40

உன்னாலேயே செய்துகொள்ள
முடிகிற வேலைகளுக்கு
வேண்டுமென்றே  
என்னை அழைப்பாய்!

பின்னர் நீயே செய்துவிட்டு  
எனக்காக என்னதான் 
செய்தாய் என்று 
குறும்பு செய்வாய்! 

கருத்துகள் இல்லை: