செவ்வாய், 19 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-70

கூட இருக்கும் போது
ஒன்றுமே
கண்டு கொள்வதில்லை
தூங்கி வழிகிறேன்!

தூர இருக்கும் போது
இந்நேரம்
என்ன செய்து கொண்டிருப்பாய்?
ஏங்கி தவிக்கிறேன்!

கருத்துகள் இல்லை: