ஞாயிறு, 3 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-38

ஒவ்வொரு முறையும் 
நமக்குள் சண்டை 
முடியவோ தொடங்கவோ 
செய்கிறது! 

உன்னை நம்பியதற்கு 
நன்றாக என்னை 
பழி வாங்கி விட்டாயல்லவா?
என்ற வினாவோடு!

கருத்துகள் இல்லை: