செவ்வாய், 26 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-87

தாமரை
எங்கிருக்கிறதென்று 
ஆவலுடன் கேட்டேன்!

வதன குளத்திலிருக்கும்
அதர இதழ்களை 
குவித்துக் காண்பிக்கிறாய்! 

கருத்துகள் இல்லை: