சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-83

நீ ஒவ்வொரு அடியாக 
அடி மேல் 
அடி வைத்தாய்!

நானும் ஒவ்வொரு அடியாக 
அடிமேல் 
அடி வைத்தேன்! 

நீ கோவில் பிரகாரத்தை 
சுற்றி முடிப்பதற்குள்ளாகவே 
நான் முடித்து விட்டேனே! 

உன்னைப்பற்றி 
ஒரு அழகான 
கவிதையை எழுதி! 

1 கருத்து:

shanevel சொன்னது…

ரெண்டடி வைச்சா
அவள்..
அவன் எழுதிய
முதல் கவிதையின்
ஆரம்ப வரி !