புதன், 31 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-140

என்னவளே 
எது சொன்னாலும் 
காதில் விழாதமாதிரி 
மீண்டும் என்னவென்று கேட்கிறாய்!

போடி பிசாசு...
என்றால் மட்டும் 
காதில் விழுந்து தொலைக்கிறதே 
இதை என்னவென்று சொல்வது?

1 கருத்து:

sangeetha சொன்னது…

மீண்டும்
நீ அவ்வாறே
கூப்பிடுவாய்
என்றுதான்!