வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-128

என்னவளே 
மௌனத்திற்கும் 
கோபத்திற்கும் 
சம்மந்தம் இருக்கிறதா? 

அதை விடு!
நீ ரொம்ப நல்லவள்!
கோபம் வந்தாலும் 
அடிக்க மாட்டாய்தானே?

1 கருத்து:

sangeetha சொன்னது…

யார் சொன்னது ?