ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-121

என்னவளே 
குழந்தைகள் என்றால் 
கொள்ளை பிரியம் என்று 
உண்மையைத்தான் சொன்னேன்!

ஏய் படவா!
சுற்றி வளைத்து 
எங்கு வருவாயென 
எனக்கு தெரியும் என்கிறாய்!

கருத்துகள் இல்லை: