வியாழன், 4 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-99

பாதத்தின் விரல்களை 
விசைப்பலகையின் 
எழுத்துக்களாக நினைக்க 
கேட்டுக்கொண்டாய்! 

சும்மா கணினியையே
நோண்டிக்கொண்டு 
இருக்கிறானே இவன்
என்ற கடுப்பில்தானே? 

கருத்துகள் இல்லை: