வியாழன், 11 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-108

என்னவளே 
உனக்காக நான் 
என்ன கொடுக்க முடியும்?
நீயே சொல்! 

எப்போதோ 
உனக்காக நான்
என்னை கொடுத்து விட்ட 
பிறகும் கூட! 

கருத்துகள் இல்லை: