வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-111

என்னவளே!
நிலம் நீர் நெருப்பு வானம் வளியென
ஐம்பூதங்களா இருக்கிறது?
எனக்கு தெரிந்து ஒரே ஒரு பூதம்தான்!

ஐயையோ!
நான் உன்னை சொல்லவில்லை
பூதம் என்றால் சக்தியாம்!
வேண்டுமானால் விக்கிப்பீடியாவை பார்!

கருத்துகள் இல்லை: