திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-122

என்னவளே 
நமக்குள்ளே பல்வேறு சண்டைகள்
இருந்தும் இணைத்து வைத்திருக்கிறாய்
உன் நேசத்தின் பெயரால்!

ஓ...நீ
தேசத்தின் பெயரால் எல்லோரையும் 
இணைத்து வைத்திருக்கும் 
இந்தியத்தாயின் மகள் அல்லவா?


1 கருத்து:

sangeetha சொன்னது…

எனக்கொரு சந்தேகம்
இது காதல் கவிதையா?
தேசப்பற்றுக் கவிதையா?