சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-118

என்னவளே 
கோழி பிரியாணியும் 
அவித்த முட்டையும் 
உனக்கு ரொம்ப பிரியம்!

அதற்காக 
வடலூர் சத்திய ஞான 
சபை வளாகத்தில் கேட்டால் 
நான் என்ன பண்ணுவேன்? 

கருத்துகள் இல்லை: