வியாழன், 11 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-109

என்னவளே 
நீண்ட நாட்களாய்
எனக்கொரு சந்தேகம்
கேட்கட்டுமா? 

தேவதை 
வசிக்கும் இடத்தை 
சுவர்க்கம் என்று சொல்லாமல் 
பூமி என்கிறார்களே?

கருத்துகள் இல்லை: