வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-129

என்னைத்தவிர 
எல்லோரும் 
உனக்கு முக்கியம் 
என்று புலம்பி தள்ளுகிறாய்!

அப்படியாயின் 
யாரென்று சொல்!
நானும் தெரிந்து கொள்கிறேன்!
இப்போது மாட்டிக்கொண்டாயா?

கருத்துகள் இல்லை: