சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-116

எதற்கெடுத்தாலும் 
அம்மா அம்மா என்று 
முந்தானையை பிடித்து 
சுற்றிக்கொண்டிருந்தேன்!

என்னசெய்தாயோ
ஆமா ஆமா என்று
முந்தானையை பிடித்து
சுற்ற வைத்துவிட்டாய்!

கருத்துகள் இல்லை: