வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-131

என்னவளே
எல்லோருக்கும்
எதோ ஒரு நாள்
நினைவு நாளாய் அமையும்!

ஆனால்
எனக்கு மட்டும்
உன்னை நினைக்காத நாள்
நினைவு நாளாய் அமையும்!