வியாழன், 27 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-195

என்னவளே
உலகத்தின் வெளிச்சத்தை
வீட்டுக்குள் கொண்டுவருகிறது
ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்!

அடடா
இருட்டிலும் கூட உலகத்தை
மிகப்பிரகாசமாக்குகின்றன
மெழுகுவர்த்தியும் புத்தகங்களும்!

2 கருத்துகள்:

Shanmugam Rajamanickam சொன்னது…

அவளை நினைக்காதே :
http://shanmugam088.blogspot.com/2011/10/blog-post_27.html

SURYAJEEVA சொன்னது…

அருமை