ஞாயிறு, 23 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-186

என்னவளே
எல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்

நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!

2 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

correct

ரசிகன் சொன்னது…

உண்மை. அலெக்சாண்டர், மகாவீரர் இருவரது படத்தையும் வைத்துக் கொண்டு யார் மகாவீரர் எனக் கேளுங்கள். குழந்தை கூட சரியாக சொல்லும். :p