திங்கள், 24 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-191

என்னவளே
எல்லா உபாதைகளுக்கும்
என்னையே வைத்தியம் கேட்டு
தொல்லை பண்ணுகிறாய்!

அடடா
மருத்துவர் அறை
அமைதி காக்கவும் என்பதை
தவறாக புரிந்து கொண்டாயோ?

7 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

Ada... poda vaikkum kavithai... arumai.

settaikkaran சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் அருமை

தோழருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.

பாலா சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

SURYAJEEVA சொன்னது…

அருமை