ஞாயிறு, 23 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-187

என்னவளே
எல்லோரையும் காப்பாற்றும்
கடவுளர்கள் தானே
கோவிலுக்கு உள்ளே இருக்கிறார்கள்?

அடடா
யார் இப்படி
பெரிதாக எழுதிவைத்தது?
திருடர்கள் ஜாக்கிரதை! என்று

4 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

ஹா.ஹா.ஹா.ஹா.ஹா..........

SURYAJEEVA சொன்னது…

சபாஷ், நெத்தி அடி... தலைவா கைய கொடு

rajamelaiyur சொன்னது…

நல்லா கேட்டிங்க ...

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?