வியாழன், 30 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-32

என் குற்றம் குறைகளை
மன்னிக்கின்றதோடு 
நிறுத்திக்கொள்ள கூடாதா?

உன் அன்பையும் பரிவையும் 
பரிசாகத்தந்து 
சங்கடப்படுத்துகிறாயே!

கருத்துகள் இல்லை: