வியாழன், 30 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-31

இந்த உலகத்திலேயே 
மிருதுவான தலையணை 
எது என்று கேட்டாய்

அவரவரின் முழங்கை
என்று சரியாகத்தானே 
நான் சொன்னேன் 

அதற்காக இப்படியா 
உன் மடியிலிருந்து 
என்னை தூக்கி எறிவது? 

கருத்துகள் இல்லை: