புதன், 29 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-26

இவ்வளவு நாளாயிற்று
இன்னும் கூட 
இதற்கெல்லாம்
விடை தெரிய வில்லை! 

உன்னால் மட்டும் 
எப்படித்தான் 
இவ்வளவு அக்கறை 
எடுத்துக்கொள்ள முடிகிறதோ? 

உனக்கு மட்டும் 
ஏன்தான் 
இவ்வளவு கோபம் 
பொத்து கொண்டு வருகிறதோ?

1 கருத்து:

sangeetha சொன்னது…

அக்கறை + கோபம் = அதிக அன்பு