வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-16

இப்போது எனக்கு
திடீரென்று 
சந்தேகம் வருகிறது!

துணிகளை உலரவைக்கும் 
கம்பிக்கொடிக்கு
உயிர் இருக்கிறதோ?

பூக்களை பறிக்கும்
லாவகத்தோடு
துணிகளை சேகரிக்கிறாயே!

1 கருத்து:

sangeetha சொன்னது…

எனக்கும் ஒரு சந்தேகம்
அந்த கம்பிக்கொடியை
நீதான் அருத்திருப்பாய் என்று