புதன், 22 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-11

பிசாசே...
ஒரு மணி நேரமாக
சொல்வதையெல்லாம்
"ம்"கொட்டி கேட்டு விட்டு
மறுபடியும்
உனக்கு என்னவெல்லாம்
பிடிக்குமென்றா கேட்கிறாய்?
என கோபித்துக்கொண்டாய்.

என்ன செய்வது நான்?
உனக்கு என்னவெல்லாம்
பிடிக்கும் என்பதை விட
உன்னைத்தானே எனக்கு
அதிகம் பிடித்திருக்கிறது!



கருத்துகள் இல்லை: