திங்கள், 20 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-5

கஷ்டமே அதிகம் என்றால் 
எப்படி இருக்க முடியும்?என்று
ஒருபோதும் நினைக்காதே!

உன்னால் மட்டுமே
அவைகளை சமாளித்து
இருக்க முடியும்!

அதனால்தான் அவைகள்
உன்னிடம் 
கொடுக்கப்பட்டிருக்கின்றன!


கருத்துகள் இல்லை: