புதன், 22 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-13

உனக்காக என்ன செய்ய வேண்டும்?
என்று கேட்டேன்
உன்னால் அதை செய்ய முடியாது
என்று சொன்னாய்

பரவாயில்லை முயற்சி செய்கிறேன் சொல்
என்று கெஞ்சினேன்
என்னைப்பற்றி கவிதை எழுத முடியுமா?
என்று சிரித்தாய்

என்னால் அதை செய்ய முடியாது
என்பது உண்மைதான் 
கவிதையை பற்றி கவிதை எழுதுவது
அவ்வளவு சுலபமானதா? 


1 கருத்து:

sangeetha சொன்னது…

நான் கவிதையை பற்றி எழுத சொல்லவில்லையே