திங்கள், 20 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-3

அழுபவர் 
சந்தோஷமாக
இல்லை என்று 
யார் சொன்னது?

அழுது பார்! 
அழுகையும் 
நிம்மதி தருவதை
நீ உணர்வாய்!

கருத்துகள் இல்லை: