வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-155

என்னவளே
அம்மாவிடம் பாடியதாய் நினைவு
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு!

இப்போதெல்லாம்
இலையுமில்லை ஈயுமில்லை
நம் சந்ததி புல்லும் நெல்லும்
எப்படியிருக்குமென கேட்குமோ?

கருத்துகள் இல்லை: