ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-147

என்னவளே 
வண்டி ஓட்டும் போது 
கண்ணாடி அணிய சொல்லி 
எத்தனை முறை சொல்லியிருப்பாய்?

அதனாலென்ன?
தூசி விழுந்த கண்களை 
ஊதி விடுவதற்கு 
உன்னிடம்தான் உதடுகள் இருக்கிறதே? 

கருத்துகள் இல்லை: