செவ்வாய், 29 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-219

என்னவளே
பசியால் அழும் குழந்தைக்கு
பால் போட்டு தா என்றால்
முறைக்கிறாள் ஒரு தாய்!

அடடா
அவள் ஐஸ்வர்யா ராய்க்கு
என்ன குழந்தையென்று
வலையில் தேடிக்கொண்டிருக்கிறாள்!

6 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

இப்பொழுதெல்லாம் அம்மாவுக்கும் பாலுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது...

பாலா சொன்னது…

ஹா ஹா நிதர்சனம்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

உண்மை. நிகழ்கால கவிதை ...
இதனை எல்லாம்
ஒரு புத்தகம் போட
போகும் உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

உண்மை. நிகழ்கால கவிதை ...
இதனை எல்லாம்
ஒரு புத்தகம் போட
போகும் உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

SURYAJEEVA சொன்னது…

குழந்தைக்கு பாலா..? அது எல்லாம் எப்ப மனைவிகள் செய்ய ஆரம்பித்தார்கள்?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - இது தான் இன்றைய நிதர்சன உண்மை. தவிர்க்க இயலாத ஒன்று. நல்வாழ்த்துகள் சீனுவாசன் - நட்புடன் சீனா