வியாழன், 3 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-201

என்னவளே
மருந்தகத்தில் இருப்பவன்
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்!

அடடா
அதற்காக வெட்கப்பட்டால்
அடிவயிற்றில் நெருப்புடன்
அவதிப்படப்போவது யார்?

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...

பாலா சொன்னது…

குறும்பு தவழும் கவிதை.

என்ன நண்பரே வாங்க பழகலாம்னு கூப்பிட்டீங்க. வந்தா கண்டுக்கவே மாட்டேங்கறீங்களே?

நம்ம பக்கமும் வந்துட்டு போங்க.

SURYAJEEVA சொன்னது…

மருந்து கடையில யார்யா தப்பா நினைக்கிறது... அவர பாத்தா தெரியல

பால கணேஷ் சொன்னது…

நறுக்கென்ற வரிகளில் நன்கு சொல்லியிருக்கிறீர்கள். இப்படி வெட்கப்படும் நபர்களுக்காய் மெஷின்கள் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளனவே...