சனி, 26 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-216

என்னவளே
சுவாசக் கூட்டின்
ஆர்ப்பரிக்கும் நரம்புகளை
அமைதியாக்குகிறது மருந்து!

அடடா
அளவுக்கு அதிகமானால்
அமுதமே நஞ்சானது போல்
உயிரே அதற்கு விருந்து!

4 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

ம்,கலக்குங்க!

கோகுல் சொன்னது…

ம்,கலக்குங்க!

சக்தி கல்வி மையம் சொன்னது…

சூப்பர்..

ரசிகன் சொன்னது…

அதுக்கு தான் யோகா செய்யனும்ன்றது.