சனி, 12 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-207

என்னவளே
மன நெருக்கடிகளின்
துயரங்களுக்கு ஆளாக்கி
ஏன் தவிக்க வைக்கிறாய்?என்றேன்

அடடா
குரூரங்களை பொறுத்து
பிரியங்களை காட்டுவதாய்
எனக்கு நடிக்க வராது! என்கிறாய்

2 கருத்துகள்: