சனி, 26 மே, 2012

குறுஞ்செய்திகள்-248


என்னவளே
ஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்

அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு.