வியாழன், 24 மே, 2012

குறுஞ்செய்திகள்-247


என்னவளே
பெருமழைக்காலம் தவிர்த்து
பெரும்பாலும் நீரில்லாமல்
வற்றியே கிடக்கிறது ஆறு!

அடடா
ஆற்றுத்திருவிழாவின் போது
அணையைத் திறந்தால்
அதுவே போதும் நமக்கு!

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு.