வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-249


என்னவளே
நீ நினைத்ததைப்போல
நான் இல்லாத ஏக்கத்தை
எப்படித்தான் தாங்குகிறாயோ?

அடடா
மீண்டும் நிகழமுடியா
இறந்தகாலம் வெளிப்படுகிறது
நீண்ட உன் பெருமூச்சினில்!

கருத்துகள் இல்லை: