வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-250


என்னவளே
முன்பெல்லாம் அமைதிதேடி
நகர நரகத்திலிருந்து தப்பித்து
கிராமம் நோக்கி செல்வேன்!

அடடா
இப்போது என்கிராமமும்
தன்முகம் தொலைத்துவிட்டு
நரகமாக அல்லவா மாறிவருகிறது! 

கருத்துகள் இல்லை: