புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-245


என்னவளே
இனிமையானது எது?
கொடுமையானது எது?
விடைசொல் என்று கேட்டேன்

அடடா
இரண்டுக்கும் விடை தனிமை!
நாமே தேர்ந்தெடுத்த தனிமை!
பிறர் பரிசாக கொடுத்த தனிமை!

கருத்துகள் இல்லை: